Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 18, 2011

ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 18-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மக்ரிபிர்க்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுப் அவர்கள் இஸ்லாம் சொல்லும் ஒளுங்குமுறை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment