Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, July 1, 2012
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-07-2012 அன்று கஸ்துரி பாய் நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் லத்தீப் பிர்தௌசி அவர்கள் வெற்றி யாருக்கு? மனிதனுக்கா? அல்லது ஷைத்தானுக்கா? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 60க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலலளித்த ஒரு பெண்மணிக்கு தீன்குல பெண்மணி பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment