Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, October 16, 2013

பக்ரித் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக 16/10/2013 அன்று பக்ரித் பெருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் இக்ரமுல்லா அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment