Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, July 13, 2014
ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக தாமினா பீவி அவர்களின் இரண்டாவது மகனான 5 வயதுடைய அஷ்ரஃ ப் அலி 03-07-2014 வியாழனன்று அரசு பேருந்தில் சிக்கி மரணமடைந்தான். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அவனது குடும்பத்தாருக்கு 13-07-2014 ஞாயிறன்று ரூபாய் 5000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment