Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, September 7, 2014
சிறப்பு பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் கிளை மர்க்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இஸ்மாயீல் அவர்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment