Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, May 10, 2015

ஆலந்தூர் - செயல்வீரர்கள் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு எதிர்வரும் மே 14ல் நடைபெறவுள்ள கண்டன ஆர்பாட்டம் ஏன்? எதற்கு? என்பன குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment