Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, July 10, 2015

ஆலந்தூர் - ஒற்றை படை இரவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 10-07-2015 வெள்ளிக்கிழமையன்று ஒற்றை படை இரவில் பயானிற்கு பிறகு என்னை கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment