Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, December 24, 2011

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 24-12-2011 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

Friday, December 23, 2011

புதுப் பெருங்களத்தூரில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 23-12-2011 வெள்ளிக்கிழமையன்று குழு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!





நங்கநல்லூரில் ஜும்மா ஆரம்பம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 23-12-2011 முதல் ஜும்மாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் ஜூம்மாவில் சகோதரர் சையது இப்ராஹீம் அவர்கள் குத்பா உரையாற்றினார்கள்.

Wednesday, December 21, 2011

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 21-12-2011 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

Monday, December 19, 2011

தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக சென்ற 19/12/11 அன்று சுபுஹு தொழுகைக்கு பிறகு வீடு வீடாக சென்று சுபுஹு தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அழைப்பு பணி செய்யப்பட்டது.

Sunday, December 18, 2011

குரோம்பேட்டையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். 70 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!




தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 18/12/11 அன்று பெண்கள் பயான் மற்றும் மதரஸா மாணவ மாணவியருக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் சகோதரர் லத்தீப் ஃபிர்தௌசி அவர்கள் இஸ்லாத்தில் குழந்தை பருவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இறுதியாக சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!