Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, February 1, 2015
ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 01-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ராமுல்லாஹ் அவர்கள் கேள்வி கேட்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பொழிச்சலூரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 01-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்களும் சகோதரர் அஷ்ரஃப் அலி அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, January 31, 2015
1 கோடி சூனியம் போஸ்டர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபர் தாவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதருக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - வெள்ளக்கல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மாணவரணியின் பணி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை மற்றும் இக்லாஸ் மாணவரணியின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று நாகல்கேணி ஸ்ரீ வித்யாலயாவில் சகோதரர் அல் அமீன் அவர்களும் சகோதரர் ரிஸ்வான் அவர்களும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அம்மணி அம்மன் பள்ளி மற்றும் ஸ்ரீ வித்யாலயா பள்ளி கலந்துக் கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பார்வதி நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 31-01-2015 சனிக்கிழமையன்று பார்வதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் சிறிய அமல்களும் பெரிய அமல்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)