Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, March 1, 2012

புதுப் பெருங்களத்தூரில் கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 01-03-2012 வியாழக்கிழமையன்று மதரஸா மாணவர்களுக்கு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Wednesday, February 29, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 29-02-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் TNTJ பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நரகத்தின் ரணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Sunday, February 26, 2012

ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 26-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் காதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பட்டூரில் மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 26-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் வரதட்சனை ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மக்களுக்கு வீடு வீடாக சென்று இஸ்லாத்தை எடுத்துரைத்து அழைப்பு பனி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Saturday, February 25, 2012

நங்கநல்லூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 25-02-2012 சனிக்கிழமையன்று நங்கநல்லூர் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் நபி வழியே நம் வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!


Friday, February 24, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 24-02-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!