Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, March 16, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 16-03-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரத்தில் தாவா பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 09-03-2012 வெள்ளிக்கிழமையன்று ரெங்கநாதபுரத்தில் 2*4 என்ற அளவிலான 20 தாவா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் !!
















குரோம்பேட்டையில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-03-2012 வெள்ளிக்கிழமையன்று தனி நபர் தாவா நடைபெற்றது.

இதில் சகோதரர் கிருஷ்ண மணிக்கு இஸ்லாம் குறித்த அவரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Thursday, March 15, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-03-2012 வியாழக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆஷர்கானாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Wednesday, March 14, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 14-03-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் TNTJ பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் குர்ஆன் இறை வேதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஆலந்தூரில் ரூபாய் 10,000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 14-03-2012 புதன்கிழமையன்று ரூபாய் 10,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

மாநில தலைமையிலிருந்து பெறப்பட்ட தொகையை டயாலிசிஸ் சிகிச்சைக்காக அப்துல் ரவுஃப் என்ற சகோதரருக்கு அவரின் வீட்டுக்கு சென்று கொடுக்கப்பட்டது.

ஆலந்தூரில் ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 14-03-2012 புதன்கிழமையன்று ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

மாநில தலைமையிலிருந்து பெறப்பட்ட தொகையை கால் சிகிச்சைக்காக சதாம் என்ற சகோதரருக்கு அவரின் வீட்டுக்கு சென்று கொடுக்கப்பட்டது.