Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, April 15, 2014

பெண்கள் தஃவா குழு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 15/04/2014 செவ்வாய்கிழமையன்று இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி தஃவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

Sunday, April 13, 2014

பட்டூர் - வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 13/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யாஸீன் அவர்கள் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

ஜனாஸா பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 13-04-2014 ஞாயிறு அன்று ஜனாஸா பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். மேலும் இதில் கலந்துக் கொண்டவர்களுக்கு ஜனாசாவின் சட்டங்கள் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்களுக்கு ஓர் இனிய பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்ற 13-04-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கு ஓர் இனிய பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் முகம்மது அலி அவர்கள் பொறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும், இதில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 3 சகோதரிகளுக்கு ₹ 50/- மதிப்புள்ள மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது. இதில் சுமார் 35ற்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !

பொழிச்சலூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 13/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 13/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் அன்னை ஹதீஜா அவர்களின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குண்டு மேடு - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 13/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!