Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, June 22, 2014
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் இன்று நீ.. நாளை நான்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மதரசே தஃவாவின் ஆண்டு விழா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் அம்மன் நகரில் நடைபெற்று வரும் மதரசே தக்வாவின் எனும் மதரசாவின் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் பல்லாவரம் இக்ராமுல்லாஹ் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியமும் பெற்றோர்களின் கடமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்னர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டை எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் தொழுகை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 20, 2014
வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-06-2014 வெள்ளிகிழமையன்று வெள்ளைக்கல் எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் மறுமை வெற்றிக்கான வழிகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 10,000/- நிதியுதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20/06/2014 வெள்ளியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நடத்தும் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10,000/- நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
உணர்வு இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20/06/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, June 17, 2014
போதை ஒழிப்பு பேனர் - குரோம்பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 17/06/2014 செவ்வாயன்று புகை நமக்கு பகை விழிப்புணர்வு பேனர் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)