Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, July 23, 2014

பிலால்-லாக மாறிய பாலமுருகன்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் சென்ற 23-07-2014 புதனன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர் பாலமுருகன் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை பிலால் என்று மாற்றிக்கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 5 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, July 22, 2014

படப்பை - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் சென்ற 22-07-2014 செவ்வாயன்று படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, July 20, 2014

ரூபாய் 10,000/- ஜகாத் உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 20/07/2014 ஞாயிறன்று முதியோர் ஆதரவு இல்லத்திற்காக ரூபாய் 10,000/- ஜகாத் உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

துண்டு பிரசுரம் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் சென்ற 20-07-2014 ஞாயிறன்று ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் 1000 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, July 19, 2014

திருக்குர்'ஆன் வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19/07/2014 ஞாயிற்றுக்கிழமையன்று திருக்குர்'ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, July 18, 2014

நோட்டீஸ் வினியோகம் - தாம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 18-07-2014 வெள்ளியன்று ஜும்மாவிற்கு பிறகு ரங்கநாதபுரம், சண்முகம்ரோடு, கிருஷ்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் 1000 ஃபித்ரா நோட்டீஸ், 1000 லைலத்துல் கத்ர் இரவு எப்போது? நோட்டீஸ் என்ற தலைப்பிலான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்ல்லாஹ்!!

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15/07/2014 அன்று முதல் 18-07-2014 அன்று வரை சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!