Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, August 16, 2014

தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 16-08-2014 சனிக்கிழமையன்று தஃவாவின் சிறப்பை பற்றி சகோதரர்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. மேலும், அவர்களுக்கு பேச்சு பயிற்சியில் கலந்து கொள்ளும்படி ஆர்வம் ஊட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

வீடு வீடாக தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 16-08-2014 சனிக்கிழமையன்று வீடு வீடாக தஃவா செய்து, தர்கா வழிபாடினால் வரும் தீங்கை பற்றி எடுத்து சொல்லப்பட்டது. மேலும் இறைவனிடம் கையேந்துங்கள் மற்றும் தர்கா வழிபாடு என்ற நூலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, August 15, 2014

தஃவா பயிற்சி முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15/08/2014 வெள்ளியன்று தஃவா பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

இஸ்லாத்தை ஏற்றல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15/08/2014 வெள்ளியன்று மாற்று மத சகோதரருக்கு கலிமா சொல்லிக் கொடுத்து, தஃவா செய்து திருக்குர்'ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற மார்க்க புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச உணர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 15/08/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நூல்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 15/08/2014 வெள்ளிகிழமையன்று 500 மனனம் செய்வோம் எனும் நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 15-08-2014 வெள்ளியன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் சிராஜ் அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!