Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, March 2, 2015

வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 02-03-2015 திங்கட்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் முஹம்மது ஸாலிஹ் அவர்கள் புறம் பேசுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 1, 2015

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 11வது வாரமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்று மத தஃவா நடைபெற்றது. இதில் 9 தலைப்புகளில் 800 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், ஏராளமான மாற்று மத சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குர்'ஆன் பயிற்சி வகுப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று முதல் திருக்குர்'ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் 15க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பாரதிதாசன் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள பாரதிதாசன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தாஹிரா ஆலிமா அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 25 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பம்மல் - தனி நபர் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூர் பகுதியில் வீடு வீடாக சென்று பல சகோதரர்களை தனித்தனியாக சந்தித்து (தனி நபர்) தஃவா செய்யப்பட்டது. அப்போது ஒருவரது வீட்டின் வாசலில் தொங்கவிடபட்டிருந்த தட்டு, தகடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஈஸ்வரி நகர் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் கிளை மர்க்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ரஃபீஸ் ராஜா அவர்கள் நிச்சயிக்கப்பட்ட மரணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 15 ஆண்களும் 30 பெண்களும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பட்டூர் யாஸீன் அவர்கள் பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கவனம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!