Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, April 4, 2015
நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04-04-2015 சனிக்கிழமையன்று பழவந்தாங்கல் இரயில் நிலையம் முன்பு புக் ஸ்டால் அமைத்து மாற்று மத சகோதரர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பில் 300 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பம்மல் - தஃவா ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 04-04-2015 சனிக்கிழமையன்று மாலை 4:45 மணி முதல் 6:30 மணி வரை தஃவா ஸ்டால் போடப்பட்டது.
இதில் மாற்று மத சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர். மேலும், இதில் நாம் வணங்கக்கூடிய தெய்வம் எது? என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 04-04-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ரெஹானா பி அவர்கள் தன்னம்பிக்கை ஊட்டும் விதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 3, 2015
பேச்சு பயிற்சி - பம்மல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 03-04-2015 வெள்ளிகிழமையன்று முத்தமிழ் நகரில் இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, April 1, 2015
ஆலந்தூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 01-04-2015 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி வாஹிதா அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 70 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ப்ரொஜெக்டர் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 01-04-2015 புதன்கிழமையன்று முதல் வாரந்தோறும் மஃக்ரிபிற்கு பிறகு ப்ரொஜெக்டர் பயான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுமார் 20 சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 29, 2015
பெண்கள் பயான் - பெருங்களத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 29-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் தன்னம்பிக்கை ஊட்டும் விதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)