Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, February 3, 2015

ஆலந்தூர் - நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 03-02-2015 செவ்வாய்கிழமையன்று அரசு ஊழியர்களுக்கு வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் என்ற தலைப்பில் 50 புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment