Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, November 6, 2011

பட்டூரில் திடல் தொழுகைக்காக தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக நடைபெறும் ஈதுல் அழ்ஹா திடல் தொழுகைக்காக பட்டூர் பகுதியில் வீதி வீதியாக சென்று தெருமுனை பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Friday, October 28, 2011

பல்லாவரத்தில் ரூபாய் 10,000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 28-10-2011 வெள்ளிக்கிழமையன்று ரஷிதா பேகம் என்ற கல்லூரி மாணவிக்கு கல்வி உதவி ரூபாய் 10,000/- அவரின் உறவினரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Thursday, October 27, 2011

பட்டூரில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 26-10-2011 அன்று "இஸ்லாம் ஓர் எளிய மர்ர்க்கம்" என்ற முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அப்துந் நாசர் MISc., அவர்கள் கலந்துகொண்டு மார்க்க சந்தேகங்களுக்கு விடை அளித்தார்கள். அப்பகுதியில் உள்ள ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!!











Tuesday, October 25, 2011

பல்லாவரத்தில் ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-10-2011 செவ்வாய்க்கிழமையன்று கழுத்து அறுவை சிகிச்சை நடைபெற்ற சாகிரா என்ற சிறுமிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, October 24, 2011

பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23-10-2011 ஞாயிற்றுக்கிழமையன்று குர்பானியின் சிறப்பு பற்றி மெகா போனில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.


Sunday, October 23, 2011

பல்லாவரத்தில் ரூபாய் 3000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22-10-2011 சனிக்கிழைமையன்று மருத்துவ உதவி ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

ஆட்டோவில் விபத்து நடந்து காலில் முறிவு ஏற்பட்டு குரோம்பேட்டை பாலாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பெங்களூரை சேர்ந்த முஹம்மது ஷரீப் என்பவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Monday, October 17, 2011

மாவட்ட தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தின் தர்பியா முகாம் சென்ற 16-10-2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கானத்தூர் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.

இதில் காஞ்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், இரு மாவட்டத்திலுள்ள அணைத்து கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநில பொதுச் செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "கொள்கை உறுதி" மற்றும் "நிர்வாகம்" ஆகிய தலைப்புகளிலும் மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. சையது இப்ராகிம் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை" மற்றும் "தாவா பணியின் அவசியம்" ஆகிய தலைப்புகளிலும் உரையாற்றினர். மேலும் சகோதரர் இ.முஹம்மது அவர்கள் "தொழுகை செய்முறை பயிற்சி" மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் முறை செய்முறை விளக்கம் அளித்தார்.