Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 4, 2011

பல்லாவரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று வீடு வீடாக சென்று தாவா செய்து தீன்குலப் பெண்மணி மற்றும் ஏகத்துவம் மாத இதழ்களுக்கு   தள்ளுபடி விலையில் சந்தாக்கள் சேர்க்கப்பட்டது.

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாரம்தோறும் நடைபெறும் குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

இதை சகோதரர் அப்துர்ரஹீம் அவர்கள் நடத்தினார்கள்.

ஆலந்தூரில் மதரசா மாணவர்கள் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பயிற்சியளிக்கபட்ட இரண்டு மதரசா மாணவர்கள் சிறிய உரை நிகழ்த்தினார்கள்.

பட்டூரில் வாராந்திர பயான் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் முஃமின்களின் பண்புகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்.

Saturday, December 3, 2011

பல்லாவரத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 3/12/2011 சனிக்கிழமையன்று மாற்றுமத சகோதரர்களுக்கு, இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Friday, December 2, 2011

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 2/12/2011 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் குர்ஆனை மனனம் செய்வோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சுமார் நாற்பது பெண்கள் பங்கு பெற்று பயன் அடைத்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் உணர்வு வார இதழ்கள் விற்பனை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 2/12/2011 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு 10 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது.