Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 25, 2011

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 25-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மகரிப் பிறகு வாரம்தோறும் நடைபெறும் குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

பட்டூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 25-12-2011 ஆண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ. யாசின் அவர்கள் பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியானவர்கள் என்ற தலைப்பில் உறையாற்றினார். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!


புதுப் பெருங்களத்தூரில் ஜனாஸா பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையில் சென்ற 25-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்களுக்கான ஜனாஸா பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் இ. முஹம்மது அவர்கள் பயிற்சி அளித்தார்.

சேலையூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையில் சென்ற 25-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் தீயபன்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

ஆலந்தூரில் மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 25-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மக்ரிபிர்க்கு பிறகு மதரஸா மாணவர்கள் நடத்திய சிறிய பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

தாம்பரத்தில் ரூபாய் 2000/ மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25/12/11 ஞாயிற்றுக்கிழமையன்று அப்துல் காதர் என்பவருடைய மனைவியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜாஹிரா ஆலிமா அவர்கள் தீயபண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!