Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, March 23, 2012

தாம்பரத்தில் தாவா பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 23-03-2012 வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் சண்முகம் சாலை மற்றும் சுற்றுப்புறத்தில் 3 தாவா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் !!



Thursday, March 22, 2012

தாம்பரத்தில் விவாத DVD அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 22-03-2012 வெள்ளிக்கிழமையன்று கிறிஸ்துவ சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து கிறிஸ்துவ விவாத DVD ஒன்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, March 21, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 21-03-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, March 18, 2012

ஈஸ்வரி நகரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அல்தாஃபி அவர்கள் உரையாற்றிய சமூக தீமைகள் என்ற தலைப்பிலான CD ஒளிபரப்பப்பட்டது. 30 பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

பட்டூரில் ஆண்களுக்கான பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துல் ரஹீம் அவர்கள் பரிந்துரை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் இஸ்லாமிய வீடு எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு மதரஸா மாணவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர் ரியாஸ் முனாஃபிகுகளின் பண்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மாணவர்களின் துவா நிகழ்ச்சி நடைபெற்றது.