Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, August 10, 2014
நண்மங்கலம் - மெகா ஃபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 10-08-2014 அன்று வெள்ளைக்கல் - நண்மங்கலம் பகுதிகளில் காலை 10:30 மணியளவில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில் 511 இடங்களில் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, August 8, 2014
இலவச புத்தகங்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 08-08-2014 வெள்ளியன்று GST ரோட்டில் உள்ள Green mosque எனும் பள்ளியில் 6 தலைப்புகளில் 300 புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 08-08-2014 வெள்ளியன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் சிராஜ் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
நூல்கள் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 08/08/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் 20 ஏகத்துவம், 20 தீன்குலப் பெண்மணி, 50 தொழுகை என மொத்தம் 120 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரம் - இலவச DVD
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08/08/2014 வெள்ளியன்று ஜும்ஆ தொழுகை முடிந்து மக்களுக்கு ரமலான் தொடர் உரை சூனியம் என்ற தலைப்பில் 200 DVDக்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
DVD ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 08/08/2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் பழவந்தாங்கல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 1000 மார்க்க DVDக்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, August 3, 2014
பெருங்களத்தூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 03-08-2014 ஞாயிறன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் நோன்பின் படிப்பினை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)