Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Thursday, August 21, 2014
சூனியம் பேனர் - சுங்குவார்சத்திரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 21-08-2014 வியாழனன்று பில்லி, சூனியத்திற்கு எதிரான பகிரங்க சவால் பேனர் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 21/08/2014 வியாழனன்று ஒரு தர்காவில் ஷிர்க்கிற்கு எதிராக தஃவா செய்து, அவர்களுக்கு மரண சிந்தனை எனும் தலைப்பில் DVD வழங்கப்பட்டது. மேலும், இராஜீவ் காந்தி சாலையில் மதுவில் மயங்கும் மக்கள், விண்ணிலிருந்து வந்த ஒளி ஆகிய தலைப்புகளில் பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21/08/2014 வியாழனன்று சபாஷ் எனும் மாற்று மத சகோதரருக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, August 19, 2014
பெருங்களத்தூர் - சூனியம் பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-08-2014 செவ்வாயன்று பில்லி, சூனியத்திற்கு எதிரான பகிரங்க சவால் பேனர் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19-08-2014 செவ்வாயன்று 106 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, August 18, 2014
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-08-2014 திங்களன்று 186 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, August 17, 2014
குழு தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 17/08/2014 ஞாயிறன்று வீடு வீடாக 10 வீடுகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டது. மேலும், திருக்குர்'ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய வசனங்களுடைய அட்டைகள் 10 வீடுகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)