Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, September 12, 2014

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 12-09-2014 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் மடிப்பாக்கம் கூட் ரோடு சுன்னத் வல் ஜமாஅத்தும் த.மு.மு.க. இணைந்து நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி உட்பட 1400 மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தனி நபர் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 12-09-2014 வெள்ளிகிழமையன்று முரளி எனும் மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தூய இஸ்லாத்தை பற்றி (தனி நபர்) தஃவா செய்யப்பட்டது. மேலும், அவருக்கு சில மார்க்க நூல்களும் அன்பளிப்பாக் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 12-09-2014 வெள்ளியன்று வெள்ளைக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் இஸ்லாமியத் திருமணம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நூல்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 12-09-2014 வெள்ளிகிழமையன்று சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயிலில் முன்பு நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, September 11, 2014

தாம்பரம் - விழிப்புணர்வு பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11-09-2014 வியாழனன்று பல இடங்களில் சூனியம் சம்பந்தமாக விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரம் - சூனியம் போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11-09-2014 வியாழனன்று பொது இடங்களில் சூனியம் சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, September 10, 2014

சுங்குவார்சத்திரம் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 10-09-2014 புதனன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஒழுக்கங்கள் மற்றும் 5 கடமைகளில் எத்தனை சிறப்புகள் என்ற தலைப்புகளில் உரையாற்றப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!