Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, January 11, 2015

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 11-01-2015 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

காமராஜபுரத்தில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 11-01-2015 ஞாயிறன்று காமராஜபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 11-01-2015 ஞாயிறன்று காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை B.V நகர், K.K நகர், பர்மா காலனி உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பில் மாபெரும் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் 100 மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11-01-2015 ஞாயிறன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு முத்துரங்கம் பூங்காவில் மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாயத்து அகற்றம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11-01-2015 ஞாயிறன்று இணைவைப்பு குறித்து எச்சரிக்கை செய்து, தாயத்துக்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

லட்சுமி நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11-01-2015 ஞாயிறன்று லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் நம்பிக்கையாளர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, January 10, 2015

மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-01-2015 சனிக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபி மதரஸாவில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!