Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, February 20, 2015

இலவச நூல்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20/02/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-02-2015 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் பழவந்தாங்கல் சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி போன்ற 1200 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday, February 18, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-02-2015 புதன்கிழமையன்று 90 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி 500 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, February 16, 2015

விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 16-02-2015 திங்கட்கிழமையன்று வீடு வீடாக சென்று புகை மற்றும் மது சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹமதுலில்லாஹ்!!

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-02-2015 திங்கட்கிழமையன்று மாற்று சமய சகோதரர் குமார் என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, February 15, 2015

ஆலந்தூர் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் மறுமையை மறந்த மனிதன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

தஃவா - பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 10வது வாரமாக மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை தஃவா நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். மேலும், 9 தலைப்புகளில் 1200 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!