தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-02-2012 திங்கட்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் சகோதரர் E. முஹம்மது அவர்கள் முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment