Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, December 9, 2011

நங்கநல்லூரில் ரூபாய் 2500/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் குர்பானி மாட்டுத் தோல் விற்ற தொகையிலிருந்து ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

சென்ற 9/12/2011 வெள்ளிக்கிழமையன்று உடல் ஊனமுற்ற சகோதரர் சாதிக் பாட்சாவின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 2500/- அவரிடம் வழங்கப்பட்டது.

பட்டூரில் நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு பட்டூர் கிளையில் கடந்த வெள்ளிகிழமை 09-12-2011 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குடி குடியை கெடுக்கும் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



Thursday, December 8, 2011

தாம்பரத்தில் குழு தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08/12/2011 வியாழக்கிழமை சுபுஹு தொழுகைக்கு பிறகு கிளை நிர்வாகிகள் குழுவாக சென்று தாவா செய்தனர்.

நங்கநல்லூரில் ரூபாய் 2500/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் குர்பானி மாட்டுத் தோல் விற்ற தொகையிலிருந்து ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

சென்ற 8/12/2011 வியாழக்கிழமையன்று படுத்த படுக்கையாக இருக்கும் காசிம் பீவி என்ற சகோதரியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 2500/- அவரின் கணவரிடம் வழங்கப்பட்டது.

தாம்பரத்தில் தாவா பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக தாவா பேனர்கள்.

சென்ற 08/12/2011 அன்று ரங்கநாதபுரம், 2வது,குறுக்கு தெருவில் 2 தாவா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் !!


Wednesday, December 7, 2011

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 07-12-2011 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

குன்றத்தூரில் ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 7/12/2011 புதன்கிழமையன்று ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

மன நோயால் பாதுக்கப்பட்டுள்ள சகோதரர் சாதிக்கின் மருத்துவ செலவிற்காக அவரின் தந்தையிடம் வழங்கப்பட்டது.