Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, July 18, 2014

இலவச உணர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18/07/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


Wednesday, July 16, 2014

பட்டூர்- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 16-07-2014 புதனன்று ஒரு சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரம் - இஃப்தார் ஏற்பாடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 16/07/2014 புதனன்று ரமலான் கஞ்சி தயார் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 60க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, July 14, 2014

PJ ன் பகிரங்க சவால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 14-07-2014 திங்களன்று PJ ன் பகிரங்க சவால் என்ற போஸ்டர் ரங்கநாதபுரம், கஸ்தூரி பாய் நகர், சண்முகம் ரோடு, லட்சுமி நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சூனியம் சவால் பேனர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-07-2014 திங்களன்று பில்லி, சூனியத்திற்கு எதிரான பகிரங்க சவால் பேனர் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, July 13, 2014

தலைமை தாவா பணிக்கு ரூபாய் 5000/- நிதியுதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/07/2014 ஞாயிற்றுக்கிழமையன்று தலைமை தாவா பணிக்கு ரூபாய் 5000/- நிதியுதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக தாமினா பீவி அவர்களின் இரண்டாவது மகனான 5 வயதுடைய அஷ்ரஃ ப் அலி 03-07-2014 வியாழனன்று அரசு பேருந்தில் சிக்கி மரணமடைந்தான். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அவனது குடும்பத்தாருக்கு 13-07-2014 ஞாயிறன்று ரூபாய் 5000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!