Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, August 24, 2014

மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 48 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பிட் நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று அஸர் தொழுகைக்கு பின் இரயில் நிலைய சாலையில் இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?, மதுவில் மயங்கும் மக்கள், விண்ணிலிருந்து வந்த ஒளி ஆகிய தலைப்புகளில் பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று 220 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 2000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தர்பியா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று ஆண்களுக்கான தொழுகை பயிற்சி தர்பியா நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23-08-2014 மற்றும் 24-08-2014 அன்று 2 பிரிவாக புகை பிடித்தல் சம்பந்தமாக 53 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

அமீருதீனாக மாறிய அமிர்தராஜ்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று அமிர்தராஜ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக மாற்றி தன் பெயரையும் அமீருதீனாக மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!

ஷிர்க்கிற்கு எதிரான தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று ஷிர்க்கிற்கு எதிராக ஏகத்துவத்தை குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!