Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, October 25, 2014

பம்மல் - தீவிரவாத எதிர்ப்பு தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 சனிக்கிழமையன்று பம்மலில் பாலாஜி நகர் எனும் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 ஞாயிறன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சம்பந்தமான 100 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல் லத்தீஃப் அவர்கள் மரணத்தின் படுக்கையில் மனிதன் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, October 24, 2014

இலவச உணர்வு இதழ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 24/10/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 5,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 24-10-2014 வெள்ளியன்று மாலை 4 மணியளவில் சுமார் 72 வயதான சகோதரி ஆயிஷா பீவி அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரம் - விழிப்புணர்வு நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 24-10-2014 வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் நகரில் பல இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தபட்டு 1000 விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரம் - தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 24-10-2014 வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் நகரில் பல பகுதியில் தீவிரவாததுக்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!