Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, January 30, 2015
பம்மல் - பேச்சு பயிற்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 15 பேர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச உணர்வு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/01/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - பேனர் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று புகையினால் ஏற்படும் கேடுகள் குறித்து 2 இடங்களில் பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று MCCRSL பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் உமர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். மேலும், 8 ஆசிரியர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குரோம்பேட்டை - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 30-01-2015 வெள்ளிகிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹாஜரா பேஹம் அவர்கள் விருந்தோம்பல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பிட்நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/01/2015 வெள்ளிகிழமையன்று சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளில் மறுமை வெற்றிக்கு நபிவழியா? முன்னோர்கள் வழியா? என்ற தலைப்பில் 1000 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, January 28, 2015
தர்பியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28-01-2015 புதன்கிழமையன்று தர்பியா நடைபெற்றது.
இதில் சகோதரர் செய்யது இப்ராஹீம் அவர்களும் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)