Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, February 6, 2015

கண்டன ஆர்பாட்ட போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமையன்று நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக போஸ்டர் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கண்டன ஆர்பாட்ட போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 06-02-2015 வெள்ளிக்கிழமையன்று நங்கநல்லூர் பகுதிகளில் நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பம்மல் - பேச்சு பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமையன்று முத்தமிழ் நகரில் சகோதரர் நிஸார் பாய் அவர்களது வீட்டில் இரவு 8:45 முதல் 10:00 மணிவரை பேச்சு பயிற்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் பயிற்சியளித்தார்கள். இதில் சுமார் 10 நபர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, February 5, 2015

சவால் போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 05-02-2015 வியாழக்கிழமையன்று 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் 40 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - 1 கோடி போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 05-02-2015 சனிக்கிழமையன்று பட்டூர் பகுதியில் 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் 75 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பம்மல் - 1 கோடி போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 05-02-2015 வியாழக்கிழமையன்று 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, February 3, 2015

ஆலந்தூர் - நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 03-02-2015 செவ்வாய்கிழமையன்று அரசு ஊழியர்களுக்கு வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் என்ற தலைப்பில் 50 புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!