Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, February 7, 2015

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 07-02-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

தஃவா ஸ்டால் - பம்மல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 07-02-2015 சனிக்கிழமையன்று மாலை 4:45 முதல் 6:15 மணிவரை பொழிச்சலூர் பேருந்து நிலையம் எதிரில் மாற்று மத சகோதரர்களுக்காக தஃவா ஸ்டால் போடப்பட்டது.

இதில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் கூறும் ஓர் இறைக் கொள்கை பற்றி விளக்கி நோட்டீஸ் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, February 6, 2015

ஜனாஸா பயிற்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆவிற்கு பிறகு ஜனாஸா பயிற்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் யூஸூஃப் அவர்கள் செயல்முறை விளக்கம் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பிட்நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06/02/2015 வெள்ளிகிழமையன்று நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக 400 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச நூல்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-02-2015 வெள்ளிகிழமையன்று 20 ஏகத்துவம், 30 உணர்வு, 20 ஜனாஸா சட்டங்கள், 20 ஜனாஸா தொழுகை என மொத்தம் 90 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கண்டன ஆர்பாட்ட போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமையன்று நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக போஸ்டர் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கண்டன ஆர்பாட்ட போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 06-02-2015 வெள்ளிக்கிழமையன்று நங்கநல்லூர் பகுதிகளில் நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!