Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, February 19, 2012

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

புதுப் பெருங்களத்தூரில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தாவா நடைபெற்றது.

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் சாபம் விடுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, February 18, 2012

தாம்பரத்தில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 18-02-2012 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி ஆப்ரிதா ஆலிமா அவர்கள் கேள்விகள் கேட்டு சிறப்பாக பதிலளித்த சகோதரி ஒருவருக்கு தீன்குலப் பெண்மணி இதழுக்கு ஒரு வருட சந்தா பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பதிலளித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Friday, February 17, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 17-02-2012 வெள்ளிக்கிழமை "நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா பாத்திமா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள எராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Thursday, February 16, 2012

பல்லாவரத்தில் மாற்றுமத தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-02-2012 வியாழக்கிழமையன்று சந்தோஷ் என்கிற கிறிஸ்தவ சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்யப்பட்டது.

அவருக்கு இது தான் பைபிள், இயேசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறையப்பட்டரா?, போன்ற புத்தகங்களும் பைபிள் இறைவேதமா என்ற விவாத சீடியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லில்லாஹ் !!!

Wednesday, February 15, 2012

பல்லாவரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-02-2012 புதன்கிழமையன்று தனி நபர் தாவா நடைபெற்றது.

இதில் சகோதரர் ஒருவருக்கு கையில் கட்டியிருந்த கயிற்றின் தீமையை விளக்கி அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!