Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, November 7, 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார புத்தகம் - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 07-11-2014 வெள்ளிக்கிழமையன்று தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மீனம்பாக்கம், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய 750 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, November 6, 2014

புத்தகங்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06-11-2014 வியாழக்கிழமையன்று தீவிரவாதத்திற்கு எதிராக 1000 நோட்டீஸ்களும், 350 புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இரத்ததான முகாம் போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-11-2014 வியாழக்கிழமையன்று தாம்பரத்தில் பல பகுதிகளில் 08-11-2014 சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் இரத்ததான முகாம் சம்பந்தமான 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-11-2014 வியாழக்கிழமையன்று தாம்பரம் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, November 5, 2014

பல்லாவரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04-11-2014, 05-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்து, பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரம் - மாற்று மத தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தீவிரவாததிற்கு எதிராக மெகா ஃபோன்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 25 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் அதில் 1000 துண்டு பிரசுரங்களும், 200 சிறப்பிதழ் புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!