Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, March 13, 2012

பட்டூரில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 13-03-2012 செவ்வாய்க்கிழமையன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது.

இதில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்று மத சகோதரர் தினேஷ் குமார் என்பவருக்கு "கடவுள் கொள்கை" யை பற்றி சைகையின் மூலம் 1/2 மணி நேரம் விளக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, March 11, 2012

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 11-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் எது அதிசயம் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

சேலையூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 11-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் முஸ்லிம்களின் வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 11-03-2012ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் TNTJ மர்கஸில் நடைபெற்றது.

இதில் சகோதரர் சைஃபுல்லாஹ் அவர்கள் ஷைத்தானின் தீண்டுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஆலந்தூரில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 11-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பத்தாம் வகுப்பு (10th) படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு TAMIL மற்றும் HISTORY ஆகிய சப்ஜெக்ட்களில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் சகோதரர் ஜமான் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாத மற்ற மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, March 10, 2012

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 10-03-2012 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் முன் மாதிரி முஸ்லிம்களின் வீடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் சிறப்பாக பயின்ற மதரஸா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!



நங்கநல்லூரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 10-03-2012 சனிக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் கலந்து கொண்டு சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ் !!