Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, September 7, 2014

நங்கநல்லூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 அன்று 15 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

சிறப்பு பயான் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் கிளை மர்க்கஸில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இஸ்மாயீல் அவர்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

வாராந்திர பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 ஞாயிறன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 ஞாயிறன்று மாலை 5:30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் நோட்டீஸ் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 ஞாயிறன்று குண்டு மேட்டில் பெண்கள் பில்லி, சூனியம் கிடையாது என்பது குறித்து வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி, தஃவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நோட்டீஸ் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 ஞாயிறன்று புகை பிடிபபதால் ஏற்படும் ஆபத்து பற்றி மக்களிடம் தஃவா செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 07-09-2014 ஞாயிறன்று ரங்கநாதபுரத்தில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் இக்ராமுல்லாஹ் அவர்கள் குர்'ஆனின் பார்வையில் யூதர்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 120க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!