Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, January 22, 2012

ஆலந்தூரில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-1-2012 ஞாயிற்றுக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ. இப்ராஹீம் ஷா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்றும் விளக்கினார்.

No comments:

Post a Comment