தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-1-2012 ஞாயிற்றுக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. இப்ராஹீம் ஷா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்றும் விளக்கினார்.
No comments:
Post a Comment