தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 1/1/2012 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் ஷிஃபா ஆலிமா அவர்கள் நல்லதையே எண்ணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான முறையில் பதிலளித்த சகோதரி ஒருவருக்கு தீன்குலப் பெண்மணி இதழின் ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment